Lyrics
Poi Vaa Magale Lyrics
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
தாய் வீடென்பதும் தன் வீடே
தந்தையின் நாடும் நம் நாடே
சேயும் சேயும் வரக் கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
ஒரு நாள் கோபம் ஒரு நாளே
அதில் உத்தமர் கோபம் வளராதே
மண நாள் மன்னன் உனைக் கண்டு
மதி மயங்குகிறானே தளராதே
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
காதலன் சேனை நின்றிருக்கும் தந்தை
கண்களும் உன்னை கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசைக் கேட்கும்
அன்பு பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
தாய் வீடென்பதும் தன் வீடே
தந்தையின் நாடும் நம் நாடே
சேயும் சேயும் வரக் கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
ஒரு நாள் கோபம் ஒரு நாளே
அதில் உத்தமர் கோபம் வளராதே
மண நாள் மன்னன் உனைக் கண்டு
மதி மயங்குகிறானே தளராதே
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
காதலன் சேனை நின்றிருக்கும் தந்தை
கண்களும் உன்னை கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசைக் கேட்கும்
அன்பு பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்
போய் வா மகளே போய் வா
கண்ணில் புன்னகை சுமந்து
போய் வா போய் வா போய் வா
People
Related People
3 people