Lyrics
Karunai maghan Lyrics
கருணை மகன் காலிழந்தான்...
கண்ட மக்கள் மனமொடிந்தார்...
உயிர் தோழன் கையிழந்தான்...
உத்தமியாள் கண்ணிழந்தாள்...
சிரித்தவரை கலங்க வைத்த தெய்வமே... ஏ...
எங்கு சென்றாய் எங்கு சென்றாய்....
கண்ட மக்கள் மனமொடிந்தார்...
உயிர் தோழன் கையிழந்தான்...
உத்தமியாள் கண்ணிழந்தாள்...
சிரித்தவரை கலங்க வைத்த தெய்வமே... ஏ...
எங்கு சென்றாய் எங்கு சென்றாய்....
People
Related People
2 people