Lyrics
Neethan En Kanavu Lyrics
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
மழையாய் கருணை
பொழிவான் இங்கு அவனே
நீதான் என் கனவு மகனே
ஏறாது ஏழை சொல்
என்றும் பொதுவில்
இது தானே நாம் கண்ட
உண்மை உலகில்
வழிகளை அறியாத
இந்த வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு
என்றும் தோல்விகள் இனி இல்லை
தெய்வம் கை விடுமா
ஏதும் இல்லாதார் வாழ்விலே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
நீதான் என் கனவு மகனே
தீராத சோகங்கள்
தீரும் சில நாளில்
தீக்கூட ஒளி சேர்க்கும்
தேடும் விழியில்
கனவுகள் மெய் ஆகும்
அது கற்பனை கிடையாது
அழைத்திடும் திசை எங்கும்
இனி நீ வந்து விளையாடு
காலம் வரும்போது
உனை நாடெல்லாம் போற்றுமே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே
நீதான் என் கனவு மகனே……
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
மழையாய் கருணை
பொழிவான் இங்கு அவனே
நீதான் என் கனவு மகனே
ஏறாது ஏழை சொல்
என்றும் பொதுவில்
இது தானே நாம் கண்ட
உண்மை உலகில்
வழிகளை அறியாத
இந்த வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு
என்றும் தோல்விகள் இனி இல்லை
தெய்வம் கை விடுமா
ஏதும் இல்லாதார் வாழ்விலே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
நீதான் என் கனவு மகனே
தீராத சோகங்கள்
தீரும் சில நாளில்
தீக்கூட ஒளி சேர்க்கும்
தேடும் விழியில்
கனவுகள் மெய் ஆகும்
அது கற்பனை கிடையாது
அழைத்திடும் திசை எங்கும்
இனி நீ வந்து விளையாடு
காலம் வரும்போது
உனை நாடெல்லாம் போற்றுமே
நீதான் என் கனவு மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய் திடமாய்
எழுவாய் என் மகனே
நீதான் என் கனவு மகனே……
People
Related People
4 people