Lyrics
Uyirae Priyathe Lyrics
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை
பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை
உலகம் உடைகின்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உச்சி முதல் பாதம் வரை
உதடுகள் நடத்தி
உணர்ச்சியின் அணைகளை உடையது விட்டாயே
என்ன இது என்று உன்னை
வினாவிட வந்தேன்
இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயே
மொத்த மனித குளம்
கண்ட சுகம் முழுதும்
ஒத்த இரவில் முடிப்போம்
அண்டம் முடியும் வரை
இன்று கொண்ட சுகம்
கண்டு கண்டு களிப்போம்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
எனக்கு ஒன்று உனக்கு ஒன்று
இரு பிள்ளை தந்தை
கணவனே நீ செய்த
கருணைக்கு வணக்கம்
படுகையில் சுமந்ததால்
பத்து மாதம் சுமந்தாய்
பாவையே நீ கொண்ட
பொறுமைக்கு வணக்கம்
நாம் கொண்ட குடும்பம்
ஒரு கோவில் என்று
குல தெய்வம் வந்து வணங்கும்
என் மூச்சு பேச்சு இந்த வழக்கை யாவும்
இந்த மூன்று பேரில் அடங்கும்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை
பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை
உலகம் உடைகின்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
உயிரே பிரியாதே ...
உறவே விலகாதே ...
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை
பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை
உலகம் உடைகின்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உச்சி முதல் பாதம் வரை
உதடுகள் நடத்தி
உணர்ச்சியின் அணைகளை உடையது விட்டாயே
என்ன இது என்று உன்னை
வினாவிட வந்தேன்
இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயே
மொத்த மனித குளம்
கண்ட சுகம் முழுதும்
ஒத்த இரவில் முடிப்போம்
அண்டம் முடியும் வரை
இன்று கொண்ட சுகம்
கண்டு கண்டு களிப்போம்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
உயிரே பிரியாதே
எனக்கு ஒன்று உனக்கு ஒன்று
இரு பிள்ளை தந்தை
கணவனே நீ செய்த
கருணைக்கு வணக்கம்
படுகையில் சுமந்ததால்
பத்து மாதம் சுமந்தாய்
பாவையே நீ கொண்ட
பொறுமைக்கு வணக்கம்
நாம் கொண்ட குடும்பம்
ஒரு கோவில் என்று
குல தெய்வம் வந்து வணங்கும்
என் மூச்சு பேச்சு இந்த வழக்கை யாவும்
இந்த மூன்று பேரில் அடங்கும்
உயிரே பிரியாதே
உறவே விலகாதே
விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்கை
பிறவியில் மீதம் நீ தந்த வாழ்கை
உலகம் உடைகின்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
உயிரே பிரியாதே ...
உறவே விலகாதே ...
People
Related People
3 people