Lyrics
Villakku Ondru Anainthu Lyrics
விளக்கு ஒன்று அணைந்து போனால்
வீடு மட்டும் இருள்கிறது
வீதி விளக்கு அணைந்து போனால்
சாலை மட்டும் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்
பாதி உலகம் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்
பாதி உலகம் இருள்கிறது
பெத்த தாய் அவள் செத்து போனால்
மொத்தம் உலகமும் இருள்கிறது
விளக்கு ஒன்று அணைந்து போனால்
வீடு மட்டும் இருள்கிறது
இன்பத்து பால் ஓடுகையில்
மனைவி ஆகிறாள் தாய்
தன இதய பாலை ஓடுகையில்
அன்னை ஆகிறாள் தாய்
அள்ளி எடுத்து கொஞ்சுகையில்
பிள்ளை ஆகிறாள் தாய்
துன்பத்தில் தலை கோதுகையில்
தோழி ஆகிறாள் தாய்
தர்மத்தை நிலை நாடுகையில்
தலைவி ஆகிறாள் தாய்
நாடுவைதியம் புரிகையில்
பாடி ஆகிறாள் தாய்
ஒத் வேலைகாரி வடிவத்தில்
கடவுள் ஆகிறாள் தாய்
காலம் எலாம் கடவுளுக்கு
மொத்தம் பத்து அவதாரம்
பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்
நித்தம் பத்து அவதாரம்
நித்தம் பத்து அவதாரம்
அன்னை இறந்துபோகையில் அன்பிறந்து போகும்
அவள் ஆகிபோட நாவோடு ருசி இறந்து போகும்
தாலி தந்த கணவருக்கு சபை இறந்து போகும்
ஆவி வந்த உறவுக்கு வழி இறந்து போகும்
பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்து போகும்
கனிந்து நிற்கும் மகளுக்கு காவல் இறந்து போகும்
ஒஹ்ஹ்ஹ
ஓசை கேட்கும் வீட்டுக்குள் ஒழி இறந்து போகும்
காலம் எல்லாம் கடவுளுக்கு
மொத்தம் பத்து அவதாரம்
பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்
நித்தம் பத்து அவதாரம்
நித்தம் பத்து அவதாரம்
விளக்கு ஒன்று அணைந்து போனால்
வீடு மட்டும் இருள்கிறது
வீதி விளக்கு அணைந்து போனால்
சாலை மட்டும் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்
பாதி உலகம் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்
பாதி உலகம் இருள்கிறது
பெத்த தாய் அவள் செத்து போனால்
மொத்தம் உலகமும் இருள்கிறது
வீடு மட்டும் இருள்கிறது
வீதி விளக்கு அணைந்து போனால்
சாலை மட்டும் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்
பாதி உலகம் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்
பாதி உலகம் இருள்கிறது
பெத்த தாய் அவள் செத்து போனால்
மொத்தம் உலகமும் இருள்கிறது
விளக்கு ஒன்று அணைந்து போனால்
வீடு மட்டும் இருள்கிறது
இன்பத்து பால் ஓடுகையில்
மனைவி ஆகிறாள் தாய்
தன இதய பாலை ஓடுகையில்
அன்னை ஆகிறாள் தாய்
அள்ளி எடுத்து கொஞ்சுகையில்
பிள்ளை ஆகிறாள் தாய்
துன்பத்தில் தலை கோதுகையில்
தோழி ஆகிறாள் தாய்
தர்மத்தை நிலை நாடுகையில்
தலைவி ஆகிறாள் தாய்
நாடுவைதியம் புரிகையில்
பாடி ஆகிறாள் தாய்
ஒத் வேலைகாரி வடிவத்தில்
கடவுள் ஆகிறாள் தாய்
காலம் எலாம் கடவுளுக்கு
மொத்தம் பத்து அவதாரம்
பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்
நித்தம் பத்து அவதாரம்
நித்தம் பத்து அவதாரம்
அன்னை இறந்துபோகையில் அன்பிறந்து போகும்
அவள் ஆகிபோட நாவோடு ருசி இறந்து போகும்
தாலி தந்த கணவருக்கு சபை இறந்து போகும்
ஆவி வந்த உறவுக்கு வழி இறந்து போகும்
பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்து போகும்
கனிந்து நிற்கும் மகளுக்கு காவல் இறந்து போகும்
ஒஹ்ஹ்ஹ
ஓசை கேட்கும் வீட்டுக்குள் ஒழி இறந்து போகும்
காலம் எல்லாம் கடவுளுக்கு
மொத்தம் பத்து அவதாரம்
பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்
நித்தம் பத்து அவதாரம்
நித்தம் பத்து அவதாரம்
விளக்கு ஒன்று அணைந்து போனால்
வீடு மட்டும் இருள்கிறது
வீதி விளக்கு அணைந்து போனால்
சாலை மட்டும் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்
பாதி உலகம் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்
பாதி உலகம் இருள்கிறது
பெத்த தாய் அவள் செத்து போனால்
மொத்தம் உலகமும் இருள்கிறது
People
Related People
3 people