Lyrics
Sandhanakkiliye Lyrics
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
என்னென்ன நாலில என்னென்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியிலே ஒரு பொண்ணாக பொறந்தா ஒனக்குனு ஆசையும் கூடாதம்மா
பெண் மனசோ பொன் மனசு சொல்வதோ நீ கேளு
பெத்தவங்க பெருங்கடல் பெண்ணால தீரும்
உத்தமம் மன கொர எப்போது மாரும்
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
என்னென்ன நாலில என்னென்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியிலே ஒரு பொண்ணாக பொறந்தா ஒனக்குனு ஆசையும் கூடாதம்மா
பெண் மனசோ பொன் மனசு சொல்வதோ நீ கேளு
பெத்தவங்க பெருங்கடல் பெண்ணால தீரும்
உத்தமம் மன கொர எப்போது மாரும்
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
People
Related People
2 people