Song lyrics

Maanodum Paadhaiyile Lyrics

மானோடு பாதையிலே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1977
Lyricist
Panchu Arunachalam
Maanodum Paadhaiyile

Lyrics

Maanodum Paadhaiyile Lyrics

மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்


கன்னங் கருத்த கட்டழகா கரு நாவல் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா ஆ ஆ சொல்லழகா
ஆவாரம் காட்டுக்குள்ளே ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்ணைக் கொண்டாடு அங்கே சொல்வேன் இன்பம் ஓராயிரம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்


ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக
ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக
ஏக்கத்தில் ஓடும் அத்தனைத் தேடும் நெஞ்சோடு அள்ளிக் கொண்டாலே தீரும்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்


தேன் ஓடும் பூவில் நீராட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தேன் ஓடும் பூவில் நீராட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தாளத்தைப் போடு ராகத்தைப் பாடு சந்தோஷமாக பொன் ஊஞ்சல் ஆடு
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பொன் ஊஞ்சல் ஆடு
மானோடு பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாரம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் இங்கே ஓராயிரம்
இன்பம் இங்கே ஓராயிரம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people