Lyrics
Kodaanu Kodi Per Kaathirunthaare Lyrics
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
மலர்த் தென்றல் வந்தே உனக்கு
சொல்லுதோர் சேதி
பூஞ்சோலை ஆடுதே உன்னைக் கொண்டாடி
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே...
நல்ல தவமே செய்தோர்
என்னைப் போலே யாரே....
கோடானு கோடி பேரே காத்திருந்தாரே
குலக் கொழுந்தே நீ தேடி வந்தாயே
தூங்கடா தூங்கு.......
People
Related People
2 people