Lyrics
Naalethu Padhuchavare Lyrics
நாலெழுத்து படிச்சவரே என் தலையெழுத்த படிக்கலையே
ஊர விட்டு போறவரே என் மனச விட்டு போகலையே
தண்ணீரில் பொறந்த மீனு தண்ணீரில் சாவது போல்
என்னோடு வந்த நேசம் என்னோடு போவதென்ன
சாதி என்ன தடுத்ததென்ன
ஊர விட்டு போறவரே என் மனச விட்டு போகலையே
தண்ணீரில் பொறந்த மீனு தண்ணீரில் சாவது போல்
என்னோடு வந்த நேசம் என்னோடு போவதென்ன
சாதி என்ன தடுத்ததென்ன
People
Related People
6 people