Song lyrics

Adieela Lyrics

அடி லீலா கிருஷ்ணா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
M. S. Viswanathan
Year
1978
Singers
T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Adieela

Lyrics

Adieela Lyrics

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா 

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா
போவது எங்கம்மா
ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா
போவது எங்கம்மா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா

பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்

பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்
ஏனடி அழகுப் பெண்ணே
பாராடி அபலைப் பெண்ணே
கையில் இல்லாத குற்றம் தானே
கேட்டாய் பொன்னை

அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில் 
என்னையும் சேர்த்தாயோ
நான் நாளது வரையில் ராதா கிருஷ்ணன்
சொன்னேன் கேட்டாயோ

பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா

ஒவ்வொரு பூவில் ஒவ்வொரு வாசம்
ஆளைத் தேடுதடி
ஒயிலாம் நடையும் முகிலாம் ஜடையும்
ஊஞ்சல் போடுதடி
நீ ஒரு பருவச் சோலை
நான் ஒரு இளமைக் காளை
வாழ்வில் தினமும் ஒன்றாய் தேடிக் கொண்டால்
ஏனடி பூ மாலை

அடி ஒரு நாள் ராணி அருகே வாடி
காலம் போகுதடி
இது ஓடை நீரில் ஆடிட வேண்டும்
கோடை காலமடி

பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people