Lyrics
Iruvanil Ullavavaa Lyrics
வருவாயா வெண்நிலா என்னோடு நீ
வாரமல்ல நிற்பதேன் தல்லியே
தருவாயா நெஞ்சமே தன்னாலே நீ
தாரமால் கொல்வதேன் என்னயே
சிரிப்பில் வதைப்பது
சினுங்களில் துவைப்பதும்
தவிப்பினை கொடுப்பதும் ஏனோ
இரவினில் உலவவா
கனவுகள் மலரவா
விடியலில் உணரவா
நீ... நீ... நீ...
விவரமும் உலரவா
இடைவெளி குரையவா
எதனையும் பகிரவா
உறவினை தொடரவா என் வானே
பெ: ஹா... வருவேன் நானே என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால் தருபவல் நானே
பிறை நான் தூரம் என்று ஒத்துகிடலாமா
இமைகளும் பேசாமல் இருப்பதும் வீன் தானே
நிலம் நீயானால் நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல் போல்லாவேன்
வயல் போல்லாவேன்
(இரவினில்)
வாரமல்ல நிற்பதேன் தல்லியே
தருவாயா நெஞ்சமே தன்னாலே நீ
தாரமால் கொல்வதேன் என்னயே
சிரிப்பில் வதைப்பது
சினுங்களில் துவைப்பதும்
தவிப்பினை கொடுப்பதும் ஏனோ
இரவினில் உலவவா
கனவுகள் மலரவா
விடியலில் உணரவா
நீ... நீ... நீ...
விவரமும் உலரவா
இடைவெளி குரையவா
எதனையும் பகிரவா
உறவினை தொடரவா என் வானே
பெ: ஹா... வருவேன் நானே என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால் தருபவல் நானே
பிறை நான் தூரம் என்று ஒத்துகிடலாமா
இமைகளும் பேசாமல் இருப்பதும் வீன் தானே
நிலம் நீயானால் நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல் போல்லாவேன்
வயல் போல்லாவேன்
(இரவினில்)
People
Related People
8 people