Lyrics
16 Vayathinilae 17 Pillayamma Lyrics
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்
வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்
ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்
வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்
உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்
ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்
பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளயம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா
People
Related People
5 people