Video
Mayakkamenna
Lyrics
Mayakkamenna Lyrics
ஆண் : மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே
பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
பெண் : என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பெண் : பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
பெண் : கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட
ஆண் : மயக்கமென்ன
பெண் : ம்ம் ஹ்ம்ம்...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஹா...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட
ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விட மாட்டேன்
ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்
ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே
பெண் : ஆஆஆ...
ஆண் : தயக்கமென்ன
பெண் : ஆஹாஹா...
ஆண் : இந்த சலனமென்ன
பெண் : ஆஹாஹா...
ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே
ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே
ஆண் : மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே
பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
பெண் : என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பெண் : பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
பெண் : கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட
ஆண் : மயக்கமென்ன
பெண் : ம்ம் ஹ்ம்ம்...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஹா...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட
ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே
ஆண் : அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விட மாட்டேன்
ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்
ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா...
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ...
ஆண் : மணி மாளிகை தான் கண்ணே
பெண் : ஆஆஆ...
ஆண் : தயக்கமென்ன
பெண் : ஆஹாஹா...
ஆண் : இந்த சலனமென்ன
பெண் : ஆஹாஹா...
ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே
ஆண் : அன்பு காணிக்கை தான் கண்ணே
People
Related People
7 people