Lyrics
Paramugam Enaya Lyrics
பாராமுகம் ஏனய்யா ஸ்வாமி
பாராமுகம் ஏனய்யா என் ஸ்வாமி
பாராமுகம் ஏனய்யா...
அன்பாலே உன் மேலே உயிரானேன்
ஏழையிடம் பாரா முகம் ஏனய்யா...
பாரோர் சொல்லும் என் பழி நீங்கவே
பதிலாக தடையேன் சம்மதம் தா கண்ணா இந்த
பணம் தந்த பல பேரை தினம் வேண்டினேன்
சற்குணவானென்று உனையே என் மனம் நாடினேன்
துணை நீயென்றும் உன் இணை நானென்றே
சுகம் தேடும் வாழ்வோங்கும் சுபம் காணவே இன்னும்..(பாரா)
People
Related People
3 people