Lyrics
Santosham Tharum Lyrics
சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ
சல்தி போவோம் சலோ சலோ
அந்தி பொழுதே ஆகு முன்னே
அன்பை காணுவோம்........(சந்தோஷம்)
ஆசை வதனம் வாடும் – அதில்
ஆவல் ரேகை நெளிந்தோடும் – வெளி
வாசல் தன்னை நாடும் – மலர்
விழிகள் திண்டாடும் – அதை
நாமும் காணலாம்......(சந்தோஷம்)
எழிலார் சிற்பமாக – என்
எதிரில் நாணி மறைந்திடுவாள் ஆ....ஆ...ஆ
கனி மொழியாள் வாவென்றழைப்பாள்
இரு விழியால் பேசுவாள்
விரைவாகப் போவோம் நாம்...(சந்தோஷம்)
People
Related People
4 people