Lyrics
Atho Paaradi Avare Lyrics
அதோ பாரடி அவரே என் கணவர்
புது மாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் எனை வாட்டி
அதோ பாரடி அவரே என் கணவர்...
இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி
ஏறுகால் மேல்தான் என் சர்க்கரைக் கட்டி
தெரியவில்லையோடி தலையில் துப்பட்டி
சேரனே அவரென்றால் அதிலென்ன அட்டி..(அதோ)
ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அந்தி சாயு முன்னே வரவும் இசைந்தார்
அந்தி வராவிட்டால் பெண்ணே இந்த
ஆசை முத்தம் என்று சொல்லி நடந்தார்....(அதோ)
People
Related People
4 people