Lyrics
Aandondru Ponal Lyrics
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
வாலிபம் என்பது தோட்டம்
வண்ண மலர்களின் கூட்டம்
வாடிய பின்னே மலராது
கண்களில் பொங்கும் வெள்ளம்
கலகலவென்னும் உள்ளம்
அடங்கிய பின்னே ஆடாது
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ
அங்கங்கு செல்வோம் வா வா வா
இரவென்ற ஊரில் உறவென்ற தேரில்
துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
வாலிபம் என்பது தோட்டம்
வண்ண மலர்களின் கூட்டம்
வாடிய பின்னே மலராது
கண்களில் பொங்கும் வெள்ளம்
கலகலவென்னும் உள்ளம்
அடங்கிய பின்னே ஆடாது
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ
அங்கங்கு செல்வோம் வா வா வா
இரவென்ற ஊரில் உறவென்ற தேரில்
துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா
அழகுடன் இளமை தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
People
Related People
4 people