Lyrics
Kaadhalil Maataamal Lyrics
காதலில் மாட்டாமல்
உலவுகின்ற காளை அவன்
கன்னியைத் தேடாமல்
இன்பம் கண்ட காளை அவன்
எவரையும் வழி மாற்றி
கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்
காதலில் மாட்டாமல் ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
கண் வீச்சில் காலியான
காளையர்கள் எத்தனையோ
மை பூச்சில் மாறிப் போன
மன்னவர்கள் எத்தனையோ
செந்தேனின் இதழ் கண்டார்
மென் தூங்கல் நயம் கண்டார்
மின் காந்த இடை வீழ்ந்தார்
பூந்தென்றல் நடை வீழ்ந்தார்
எவரையும் வழி மாற்றி கனி மொழிப் பதுமைகள்
அவர் வழி நமை இழுத்திடும்.......(காதலில்)
People
Related People
4 people