Video
Maane Maragathame
Lyrics
Maane Maragathame Lyrics
ஆண் : மானே மரகதமே
மானே மரகதமே
மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளை தான்
ஆண் : மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளை தான்
ஆண் : நேசம் வெச்சு நெஞ்சில் வெச்ச
பூச்செடி நீயடி
பெண் : பூவும் வெச்சு பொட்டும் வெச்ச
பைங்கிளி உன் மடி
ஆண் : பாசம் வெச்சு பாடும் பாட்டை
கேளடி என் கண்மணி
பெண் : உள்ளம் என்னும் வீட்டிலே
ஒட்டி வெச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே
அச்சடிச்ச காவியம்
ஆண் : மனசுக்குள் கோயில் கட்டி
மகராசி உன்ன வெச்சு
பொழுதானா பூச
பண்ணி வாழுறேன்
பெண் : தேனே திரவியமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
ஆண் : இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பெண் : பனி தூவும் மாலை வேளை தான்
ஆண் : மானே மரகதமே
பெண் : ராகம் வெச்சு புன்னை வன
பூங்குயில் கூவுது
ஆண் : மோகம் வெச்சு கன்னி உந்தன்
பேரைத் தான் கூறுது
பெண் : தேகம் ரெண்டும் கூடுகின்ற
நாளிது நன் நாளிது
ஆண் : நட்ட நடு ராத்திரி
சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில் தானடி
கண்கள் உன்னை காணுது
பெண் : அழகான தென்னஞ்சிட்டே
இனி மேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா
ஆண் : மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
பெண் : இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
ஆண் : பனி தூவும் மாலை வேளை தான்
பெண் : தேனே திரவியமே
நல்ல திருநாள் இது
ஆண் : தென்றல் தமிழ் பாடுது
மானே மரகதமே
மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளை தான்
ஆண் : மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளை தான்
ஆண் : நேசம் வெச்சு நெஞ்சில் வெச்ச
பூச்செடி நீயடி
பெண் : பூவும் வெச்சு பொட்டும் வெச்ச
பைங்கிளி உன் மடி
ஆண் : பாசம் வெச்சு பாடும் பாட்டை
கேளடி என் கண்மணி
பெண் : உள்ளம் என்னும் வீட்டிலே
ஒட்டி வெச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே
அச்சடிச்ச காவியம்
ஆண் : மனசுக்குள் கோயில் கட்டி
மகராசி உன்ன வெச்சு
பொழுதானா பூச
பண்ணி வாழுறேன்
பெண் : தேனே திரவியமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
ஆண் : இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பெண் : பனி தூவும் மாலை வேளை தான்
ஆண் : மானே மரகதமே
பெண் : ராகம் வெச்சு புன்னை வன
பூங்குயில் கூவுது
ஆண் : மோகம் வெச்சு கன்னி உந்தன்
பேரைத் தான் கூறுது
பெண் : தேகம் ரெண்டும் கூடுகின்ற
நாளிது நன் நாளிது
ஆண் : நட்ட நடு ராத்திரி
சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில் தானடி
கண்கள் உன்னை காணுது
பெண் : அழகான தென்னஞ்சிட்டே
இனி மேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா
ஆண் : மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
பெண் : இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
ஆண் : பனி தூவும் மாலை வேளை தான்
பெண் : தேனே திரவியமே
நல்ல திருநாள் இது
ஆண் : தென்றல் தமிழ் பாடுது
People
Related People
9 people