Video
Malaiyoram Maanguruvi
Lyrics
Malaiyoram Maanguruvi Lyrics
ஆண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதய்யா
மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதய்யா
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
ஆண்: பூங்காத்து வீசுது அனலா பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வா மா
தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
ஆண்: சேலை கட்டும் நந்தவனம் நீயா
செம்பருத்தி பூவுக்கு நீ தாயா
கண்ணுக்குள்ள காதலெனும் தீயா
சின்ன இடை தேய்வதென்ன நோயா
கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா
நோய் முழுக்கா தீர்ந்து விடும் வாம்மா ஓய்…
ஆண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதய்யா
மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதய்யா
பெண்: கல்யாண மாப்பிள்ள என்னை நீ பார்க்கல
கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
பெண்: அந்தியிலே சந்தனத்த பூச
ஆசைகளை கண்களிலே பேச
சேலையிலே நீ விசிறி வீச
காலையிலே பார்த்த கண்ணு கூச
என்ன சுகமோ எப்போ வருமோ
என்னென்னவோ பண்ணுதையா ஆசை ஹோ…
ஆண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதய்யா
மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதய்யா
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதய்யா
மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதய்யா
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
ஆண்: பூங்காத்து வீசுது அனலா பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வா மா
தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
ஆண்: சேலை கட்டும் நந்தவனம் நீயா
செம்பருத்தி பூவுக்கு நீ தாயா
கண்ணுக்குள்ள காதலெனும் தீயா
சின்ன இடை தேய்வதென்ன நோயா
கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா
நோய் முழுக்கா தீர்ந்து விடும் வாம்மா ஓய்…
ஆண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதய்யா
மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதய்யா
பெண்: கல்யாண மாப்பிள்ள என்னை நீ பார்க்கல
கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
பெண்: அந்தியிலே சந்தனத்த பூச
ஆசைகளை கண்களிலே பேச
சேலையிலே நீ விசிறி வீச
காலையிலே பார்த்த கண்ணு கூச
என்ன சுகமோ எப்போ வருமோ
என்னென்னவோ பண்ணுதையா ஆசை ஹோ…
ஆண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதய்யா
மகராசன் உன் வரவை
ராப் பகலா எம் மனசு தேடுதய்யா
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
People
Related People
9 people